التصنيفات
القرآن الكريم

المختصر في التفسير தமிழ் سورة [الأنبياء]

وَٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلۡنَٰهَا وَٱبۡنَهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ

التاميلية | தமிழ்

தூதரேவிபச்சாரத்திலிருந்து தன் கற்பைப் பாதுகாத்துக்கொண்ட மர்யமின்சம்பவத்தையும் நினைவு கூர்வீராகஅல்லாஹ் அவளிடம் வானவரை அனுப்பிஅவளுக்குள் தன் ஆன்மாவை ஊதினான்அவள் ஈஸாவை சுமந்தாள்அவரைத்தந்தையின்றிப் படைத்ததனால் அவளும்அவளுடைய மகன் ஈஸாவும் அல்லாஹ்வின்வல்லமைக்கும்அவனால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் மக்களுக்குசான்றாக இருந்தனர்.